Wednesday, 25 September 2013

ஒரு குட்டிக்கதை!

கடற்கரையோரமா நின்று கொண்டிருந்த ஒருவன், இந்தத் தண்ணீரையெல்லாம் அளந்தால் எத்தனை லிட்டர் வரும் என்று யோசிச்சானாம்.

எனக்கும் அப்படித்தான் இருக்கு இந்த வலையுலகம்.

No comments:

Post a Comment